Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேசிபி இயந்திராத்தால் அடித்து நொறுக்கி ஏடிஎம் மிஷினில் கொள்ளை!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:15 IST)
ஜேசிபி இயந்திராத்தால் அடித்து நொறுக்கி ஏடிஎம் மிஷினில் கொள்ளை!
ஏடிஎம் மெஷின் உள்ள பணத்தை பல்வேறு நூதன வழிகள் மூலம் திருடர்கள் கொள்ளையடித்து வரும் நிலையில் மர்ம கும்பல் ஒன்று ஏடிஎம் இயந்திரத்தை ஜேசிபி இயந்திரத்தால் அடித்து நொறுக்கி அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்
 
மகாராஷ்டிர மாநிலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி உதவியால் அடித்து நொறுக்கியுள்ளனர் 
அதன்பின்னர் அந்த இயந்திரத்தில் இருந்து 27 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் 
 
இதுகுறித்த சிசிடிவி காட்சி இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments