Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியால் சுட்ட பின்னும் கொள்ளையர்களை விரட்டியடித்த ஏடிஎம் காவலாளி; வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (14:15 IST)
டெல்லியில் ஏடிஎம் காவலாளி ஒருவர் தன்னை துப்பாக்கியால் சுட்ட பின்னும் கொள்ளையர்களை விடாமல் விரட்டியடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.


 

 
டெல்லி மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில் கொள்ளையர்கள் காவலாளியை துப்பாக்கியால் சுட்டு திருட முயற்சித்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பகல் நேரத்தில் இரண்டு பேர் பைக்கில் வந்து ஏடிஎம் காவலாளியை ஒருவன் துப்பாக்கியால் சுடுகின்றான். மற்றொருவன் ஏடிஎம் கதவை உடைக்க முயற்சிக்கிறான். துப்பாக்கியால் சுட்ட பிறகும் ஏடிஎம் காவலாளி அந்த கொள்ளையர்களை உள்ளே போக விடாமல் தடுக்கிறார். 
 
இதையடுத்து அந்த காவலாளி கொள்ளையர்களிடம் பேசுகிறார். பின்னர் அந்த கொள்ளையர்கள் அந்த இடத்தை விட்டு செல்கின்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.    
 

நன்றி: ANI & News Nation

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments