Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசில் சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் கட்சி மாறுவார்கள்: முதல்வர் தகவல்

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:05 IST)
காங்கிரஸ் கட்சியில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என அசாம் மாநில முதல் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவரானார்
 
இந்த நிலையில் அசாம் முதலமைச்சரும் பாஜக பிரமுகருமான பிஸ்வா சர்மா இன்று பேசிய போது காங்கிரஸ் கட்சியில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவுக்கு இணைவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்
 
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்த சசிதரூர் போராடும் துணிச்சல் உள்ளவர்கள் பாஜக கட்சியில் நான் ஒருபோதும் சேர மாட்டார்கள் என்றும் போராடும் தைரியம் இல்லாதவர்கள் தான் பேராசையில் வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments