Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசில் சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் கட்சி மாறுவார்கள்: முதல்வர் தகவல்

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:05 IST)
காங்கிரஸ் கட்சியில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என அசாம் மாநில முதல் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவரானார்
 
இந்த நிலையில் அசாம் முதலமைச்சரும் பாஜக பிரமுகருமான பிஸ்வா சர்மா இன்று பேசிய போது காங்கிரஸ் கட்சியில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவுக்கு இணைவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்
 
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்த சசிதரூர் போராடும் துணிச்சல் உள்ளவர்கள் பாஜக கட்சியில் நான் ஒருபோதும் சேர மாட்டார்கள் என்றும் போராடும் தைரியம் இல்லாதவர்கள் தான் பேராசையில் வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments