Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எனக்கு வெங்காய விலையே தெரியாது” அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:36 IST)
”நான் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை, அதனால் எனக்கு வெங்காய விலையே தெரியாது” என மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே

நாட்டில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விலை எகிறியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 150 க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெங்காய விலை அதிகரிப்பு குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி சௌபே, “நான் ஒரு வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்பதால் எனக்கு வெங்காய விலையின் நிலை எப்படி தெரியும்?” என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். மத்திய அமைச்சருக்கு வெங்காய விலையின் நிலவரம் தெரியவில்லை என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments