”எனக்கு வெங்காய விலையே தெரியாது” அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:36 IST)
”நான் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை, அதனால் எனக்கு வெங்காய விலையே தெரியாது” என மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே

நாட்டில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விலை எகிறியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 150 க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெங்காய விலை அதிகரிப்பு குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி சௌபே, “நான் ஒரு வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்பதால் எனக்கு வெங்காய விலையின் நிலை எப்படி தெரியும்?” என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். மத்திய அமைச்சருக்கு வெங்காய விலையின் நிலவரம் தெரியவில்லை என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments