Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எனக்கு வெங்காய விலையே தெரியாது” அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:36 IST)
”நான் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை, அதனால் எனக்கு வெங்காய விலையே தெரியாது” என மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே

நாட்டில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விலை எகிறியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 150 க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெங்காய விலை அதிகரிப்பு குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி சௌபே, “நான் ஒரு வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்பதால் எனக்கு வெங்காய விலையின் நிலை எப்படி தெரியும்?” என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். மத்திய அமைச்சருக்கு வெங்காய விலையின் நிலவரம் தெரியவில்லை என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments