Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் காரன்... ஆட்டோ சவாரிக்கு பணத்துக்கு பதில் வெங்காயம் ! வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:12 IST)
பருவம் தவறி மழை பெய்துள்ளதால், வெங்காயம் உற்பத்தியாகும் மாஹாராஷ்டிர, ஜார்கண்டில் மாநிலங்களில் வெங்காயம் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை ஆகிறது.
அதனால் ஏழை எளிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
 
இந்நிலையில், டுவிட்டர் பக்கத்தில் மெட்ராஸ்காரன் என்ற ஒரு கணக்கில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
 
அதில், ஆட்டோவில் சவாரி செய்த பயணிகள், ஆட்டோகாரரிடம்  பணத்துக்குப் பதிலாக வெங்காயத்தைக் கொடுக்கிறார்கள். வெங்காய விலை அந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்த டிக்டாக் வீடியில் காலாய்த்துள்ளனர்.

அதேபோல் ஒரு பெண் ஒருவர், காதில் கம்மலுக்கு பதில், வெங்காயத்தை மாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments