Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி அமைத்தால் 18+ பெண்களுக்கு... கெஜ்ரிவால் புது அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:12 IST)
பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் அங்கு உள்ள பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. 

 
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் வரும் 2022 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
அதாவது ஒரு குடும்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின்படி மாதந்தோறும் இந்த தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments