ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 17 மே 2023 (16:01 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகளை தேவஸ்தான நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆர்ஜித சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இந்த முன்பதிவு தொடங்கும் என்றும் கோவிலுக்குள் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் மே 23ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ள விரும்பு பக்தர்கள் நாளை முதல் தங்களது டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments