Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரே காலணியில் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (12:41 IST)
மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்துள்ளது.

மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பசுமையான ஆரே காலணி பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிர அரசும், மும்பை மெட்ரோ கழகமும் முடிவு செய்தன. இதை எதிர்த்து சமூக ஆர்வலர்களும், மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மரங்கள் வெட்டும் பணி தொடங்கியது. இதை எதிர்த்து மக்கள் போராட தொடங்கியதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 21ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments