இலவச மின்சாரம்… பஞ்சாப் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதி

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (17:25 IST)
பஞ்சாப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யுனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது அடுத்து பஞ்சாப்பில் நடக்க உள்ள தேர்தலைக் குறிவைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments