Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மின்சாரம்… பஞ்சாப் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதி

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (17:25 IST)
பஞ்சாப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யுனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது அடுத்து பஞ்சாப்பில் நடக்க உள்ள தேர்தலைக் குறிவைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments