Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கும் போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம்: ஆப்பிள் எச்சரிக்கை..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (16:01 IST)
தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து வெளியான அறிவிப்பில்  சார்ஜ் உடன் இருக்கும் மொபைல் போன் அருகில் இருக்கும் போது தூங்குவதால் சில அபாயங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 
 மின்சார  ஷாக், தீ விபத்து ஆகியவை  ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தூங்கும் போது அருகில் செல்போனை சார்ஜ் போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 
அதுமட்டுமின்றி தீப்பிடித்தல் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க நல்ல காற்றோட்டமான இடத்தில்  சார்ஜ் செய்வதை உறுதி செய்யுமாறும் ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பயனர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments