Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:28 IST)
பெங்களூரில் பழுதான ஐ போன் 13ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி  தொழில் நுட்ப நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐ போன்கள், ஐபேட், வாட்ச்கள்,ஐ மேக்,  மிகவும் புகழ்பெற்றவை.

இந்த நிறுவனத்தின் அத்தனை தயாரிப்புகளும் மக்களிடையே பிரபலம் மற்றும் தரமானவை என்பதால் மக்களும் இதன் பொருட்கள் விற்பனையாகும் அன்றே எப்படியாவதும் வாங்க  முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பழுதான ஐபோன் 13 ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் சேவை மையத்தின் மீது வாரண்டி ஒரு ஆண்டுகள் இருந்தும் அதைச் சரி செய்து கொடுக்க பணம் கேட்டதாக,  ஆவேஸ் கான் என்ற நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று  நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனவே  அந்த நபர் இழப்பீடு பணத்தை பெற்றதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments