Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என சொன்னவருக்கு கொரோனா!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (09:47 IST)
தனக்கு கொரோனா வந்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் எனக் கூறிய நபருக்கு இப்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

பாஜகவின் மேற்கு வங்க மாநில தேசிய செயலாளராக அனுபம் ஹஸ்ரா என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘எனக்குக் கொரோனா வந்தால் நான் மம்தா பானர்ஜியைக் கட்டிப்பிடிப்பேன். அப்போதுதான் அவருக்கு கொரோனா நோயாளிகளின் கஷ்டம் தெரியும்’ எனக் கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போலீசில் புகாரும் அளித்துள்ளது.

இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments