Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் அம்பானி இடத்தில் புலி சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (15:15 IST)
திருபாய் அம்பானியால் ஆரம்பக்கப்பட்ட ரிலையன்ஸ் கம்பெனி இன்று உலக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற நிறுனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய தம்பி அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனில் அம்பானியின் தொழில் திட்டம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அங்கு வந்த புலியை காவலர்கள் சுட்டுக்கொன்று விட்டதாக மாகாரஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அனில் அம்பானியை விமர்சித்து குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments