அனில் அம்பானி இடத்தில் புலி சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (15:15 IST)
திருபாய் அம்பானியால் ஆரம்பக்கப்பட்ட ரிலையன்ஸ் கம்பெனி இன்று உலக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற நிறுனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய தம்பி அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனில் அம்பானியின் தொழில் திட்டம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அங்கு வந்த புலியை காவலர்கள் சுட்டுக்கொன்று விட்டதாக மாகாரஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அனில் அம்பானியை விமர்சித்து குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தொடர் சோகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments