Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவிக்காக துபாய் சென்ற அம்பானி விமானம்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (16:23 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ,துணை முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துபாயில் உள்ள ஸ்ரீதேவியின் உடலை மும்பை எடுத்து வர தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் அந்த விமானம் ஸ்ரீதேவியின் உடலுடன் மும்பை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஸ்ரீதேவியின் உடல் அந்நாட்டின் காவல் தலைமையகத்தில் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை உள்பட பல்வேறு நடைமுறைகளுக்கு பின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments