Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவிக்காக துபாய் சென்ற அம்பானி விமானம்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (16:23 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ,துணை முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துபாயில் உள்ள ஸ்ரீதேவியின் உடலை மும்பை எடுத்து வர தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் அந்த விமானம் ஸ்ரீதேவியின் உடலுடன் மும்பை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஸ்ரீதேவியின் உடல் அந்நாட்டின் காவல் தலைமையகத்தில் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை உள்பட பல்வேறு நடைமுறைகளுக்கு பின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

படிக்காதவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது: கடம்பூர் ராஜு

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments