Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:57 IST)
கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!
கபடி விளையாடி சட்டமன்ற சபாநாயகர் கையை உடைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் என்பவர் இன்று ஆந்திர மாநிலத்தில் கபடி விளையாட்டை தொடங்கிவைத்தார். 
 
மாநில அளவில் நடைபெறும் இந்த கபடி ஆட்டத்தை தொடங்கி வைக்கும் போது அவர் கபடி விளையாட முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததை அடுத்து அவருடைய கை லேசாக முறிந்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments