Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:57 IST)
கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!
கபடி விளையாடி சட்டமன்ற சபாநாயகர் கையை உடைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் என்பவர் இன்று ஆந்திர மாநிலத்தில் கபடி விளையாட்டை தொடங்கிவைத்தார். 
 
மாநில அளவில் நடைபெறும் இந்த கபடி ஆட்டத்தை தொடங்கி வைக்கும் போது அவர் கபடி விளையாட முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததை அடுத்து அவருடைய கை லேசாக முறிந்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments