Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தாவும் ஆந்திர மதுப்பிரியர்கள்! – விலையை குறைத்த ஆந்திரா!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (09:31 IST)
ஆந்திராவில் இருந்து மதுப்பிரியர்கள் தமிழகம் படையெடுப்பதை தவிர்க்க விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.

தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளை நடத்தி வருவது போல ஆந்திராவில் அரசின் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ஆந்திரா அரசு மதுபானங்களின் விலையை 50 சதவீதம் உயர்த்தியது. இது மதுப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனால் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மதுப்பிரியர்கள் மது வாங்குவதும், அங்கிருந்து ஆந்திராவிற்கும் மதுவை கடத்துவதாகவும் இருந்து வந்தனர். இதனால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க யோசித்த ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை தற்போது 20 சதவீதம் வரை குறைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments