Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தாவும் ஆந்திர மதுப்பிரியர்கள்! – விலையை குறைத்த ஆந்திரா!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (09:31 IST)
ஆந்திராவில் இருந்து மதுப்பிரியர்கள் தமிழகம் படையெடுப்பதை தவிர்க்க விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.

தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளை நடத்தி வருவது போல ஆந்திராவில் அரசின் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ஆந்திரா அரசு மதுபானங்களின் விலையை 50 சதவீதம் உயர்த்தியது. இது மதுப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனால் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மதுப்பிரியர்கள் மது வாங்குவதும், அங்கிருந்து ஆந்திராவிற்கும் மதுவை கடத்துவதாகவும் இருந்து வந்தனர். இதனால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க யோசித்த ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை தற்போது 20 சதவீதம் வரை குறைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments