Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்களாக சோறு, தண்ணியில்லை; பசியால் மடிந்த சிறுவன்! – விழுப்புரத்தில் சோகம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (09:19 IST)
விழுப்புரத்தில் சில நாட்கள் முன்னதாக தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன் பசியால் இறந்ததாக தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வடக்கு தெருவில் சலவை தொழிலாளி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டியில் கடந்த 15ம் தேதி 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனை யாராவது கொன்று தள்ளுவண்டியில் போட்டார்களா என்பது குறித்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்காமல் பசியில் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவன் குறித்து போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments