Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ சுட்டுக்கொலை - ஆந்திராவில் பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (13:35 IST)
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எம்.எல்.ஏ ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
ஆந்திராவில் தம்ரிகுண்டா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரோடு இருந்த முன்னாள் சிவேரி சோமாவும் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் படுகாயமாடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண நகை என தெரிந்ததும், திருடிய நகையை திருப்பி கொடுத்த திருடன்.. கேரளாவில் ஆச்சரிய சம்பவம்..!

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உத்தரவு.

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments