Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ சுட்டுக்கொலை - ஆந்திராவில் பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (13:35 IST)
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எம்.எல்.ஏ ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
ஆந்திராவில் தம்ரிகுண்டா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரோடு இருந்த முன்னாள் சிவேரி சோமாவும் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் படுகாயமாடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments