Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேச அரசின் ஆட்சி நிர்வாகம்: முதல்வர் திடீர் முடிவு..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:31 IST)
தற்போது ஆந்திரா அரசு நிர்வாகம் அமராவதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
அக்டோபர் 23ம் தேதி விஜய தசமி முதல் ஆந்திரப் பிரதேச அரசின் ஆட்சி நிர்வாகத்தை விசாகப்பட்டினத்தில் இருந்து நடத்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தற்போது அமராவதியை தலைமையிடமாக கொண்டு அரசு செயல்பட்டு வரும் நிலையில், விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகங்களை தேர்வு செய்ய குழுவை நியமிக்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments