Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென விழுந்த மின்னல்; படிப்பு செலவுக்கான பணம் கருகியது! – ஆந்திராவில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (16:08 IST)
ஆந்திரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இளைஞரின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த பணம் கருகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லா கிருஷ்ணவேணி. குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் இவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென குடிசையை மின்னல் தாக்கியதால் வீடு பற்றி எரிந்துள்ளது.

இதனால் கிருஷ்ணவேணி சேர்த்து வைத்திருந்த ரூ.20 லட்சம் ரொக்கம், 5 சவரன் நகை ஆகியவை தீயில் கருகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments