Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை தூக்கத்தில் பேருந்து ஓட்டிய டிரைவர்! – விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் பலி!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (11:39 IST)
ஒடிசாவில் இருந்து ஆந்திரா சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சின்னப்பள்ளியில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவிற்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்து அதிகாலை அல்லூர் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் தூங்கியதே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments