Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்: திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி பெயர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (07:50 IST)
ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்: திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி பெயர்!
ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ள நிலையில் இந்த 13 மாவட்டங்கள் இன்று முதல் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 
 
இதன்படி சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டமும் என பிரிக்கப்பட்டுள்ளது. 
 
புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் கால்வதுறை கண்காணிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
திருப்பதியை தலைநகராக கொண்ட பாலாஜி மாவட்ட ஆட்சியராக வெங்கட்ரமணா ரெட்டியும், கால்வதுறை கண்காணிப்பாளராக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments