Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:51 IST)
இந்தியாவின் யூனியன் பிரதேசமும், சுற்றுலா தளமுமான அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமும், சுற்றுலா தீவுமான அந்தமான் சுற்றுலா தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் பலரும் பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments