Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்: தமிழகத்தில் குவியும் அகதிகள்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:20 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக ஆளும் கோத்தபாய ராஜபக்ச அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இலங்கையில் படுமோசமாக இருக்கும் பொருளாதாரத்திற்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தான் காரணம் என மக்கள் கோபத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழகத்தை நோக்கி இலங்கையர்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றன
 
 சற்று முன் வெளியான தகவலின்படி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து மேலும் 9 பேர் ராமேஸ்வரம் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments