நேபாளத்தை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (08:21 IST)
இரண்டு நாட்கள் முன்னதாக நேபாளத்தில் நிலநடுக்கும் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்தமானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 6 பேர் பலியான நிலையில் பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது அந்தமானில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவின் போர்ட்ப்ளேர் பகுதியில் தென்கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments