Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (08:21 IST)
இரண்டு நாட்கள் முன்னதாக நேபாளத்தில் நிலநடுக்கும் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்தமானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 6 பேர் பலியான நிலையில் பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது அந்தமானில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவின் போர்ட்ப்ளேர் பகுதியில் தென்கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments