Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்போர்டில் அனுமதியின்றி தரையிறங்கிய விமானம்…பயணிகள் அதிர்ச்சி

Webdunia
புதன், 24 மே 2023 (19:19 IST)
கடந்த திங்கட்கிழமை அன்று சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் நோக்கி  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்   ஒன்று புறப்பட்டது.

இரவு 8;45  மணிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியதிருந்தது.

இந்த நிலையில் பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்தபடி  ஏர்போர்டில் இறங்க தயாராகினர்.

அந்த விமானம் தரையிறங்காமல் உடனே மேலே எழுந்து பறந்து சென்றது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விமான பயணி ஒருவர் கூறியதாவதது: விமானம் தரையிறங்கிய உடன் , மீண்டும் மேலே பறந்து சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட பிறகுதான் தரையிறங்கியது இதனால்  நாங்கள் பதற்றம் அடைந்தோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், விமானம் தரையிறங்கியபோது, அங்கு ஒரு  நிலையற்ற சூழல் இருந்ததால் விமானம் பயந்து செல்லும்படி விமானிக்கு அறிவுறுத்தினோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments