Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுவன் தற்கொலை!

Webdunia
புதன், 24 மே 2023 (18:15 IST)
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில்  மாடியில் குதித்து சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 2 வது தளத்தில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மலர். இவர்களுக்கு லோக் நாத் என்ற 17 வயது மகன் இருக்கிறார். இவர் 10 ஆம் முடித்துவிட்டு, 11 ஆம் வகுப்பில் சேர இருந்த நிலையில்,  அவர்  விளையாடச் சென்றது தொடர்பாக  பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், லோக் நாத் 14 வது  வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments