Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (19:57 IST)
இந்தியாவில் மிகப்பெரிய பால் விநியோக நிறுவனமான அமுல், இன்று பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய பால் விநியோக நிறுவனமான அமுல். குஜராதி மாநிலத்தில், பால் விலை லிட்டருக்கு ரூ .2 உயர்த்தியுள்ளது. அகமதாபாத் மற்றும் செளராஷ்டிரா – கட்ச் ஆகிய சந்தைகளிலும் இதேபோல் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குஜராத் பால் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமுல் கோல்ட் ரூ.32  க்கும், அமுல் தாசா ரூ.26 க்கும், அமுல் சக்தி ரூ.29 க்கும் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கடந்த ஆண்டைவிட மாட்டுத்தீவனத்தில் விலை  13-14 சதவீதம் அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், பால் விலை  உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் இப்புதிய விலை அமலுக்கு வருவதாக ‘ அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments