Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிர்ச்சி! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:57 IST)
இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

 
பெட்ரோல், டீசல், காய்கறி, சிலிண்டர் விலையை தொடர்ந்து தற்போது பால் விலையும் உயர்கிறது. ஆம், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (மார்ச் 1 ஆம் தேதி) நடைமுறைக்கு வருகிறது.
 
புதிய விலை உயர்வுக்கு பின்னர் அரைலிட்டர் அமுல் கோல்டு ரூ. 30-க்கும், அமுல் சக்தி ரூ.27-க்கும், அமுல் டாஸா ரூ. 24-க்கும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தான் அமுல் பால் நிறுவனம் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments