Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிர்ச்சி! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:57 IST)
இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

 
பெட்ரோல், டீசல், காய்கறி, சிலிண்டர் விலையை தொடர்ந்து தற்போது பால் விலையும் உயர்கிறது. ஆம், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (மார்ச் 1 ஆம் தேதி) நடைமுறைக்கு வருகிறது.
 
புதிய விலை உயர்வுக்கு பின்னர் அரைலிட்டர் அமுல் கோல்டு ரூ. 30-க்கும், அமுல் சக்தி ரூ.27-க்கும், அமுல் டாஸா ரூ. 24-க்கும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தான் அமுல் பால் நிறுவனம் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments