Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிர்ச்சி! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:57 IST)
இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

 
பெட்ரோல், டீசல், காய்கறி, சிலிண்டர் விலையை தொடர்ந்து தற்போது பால் விலையும் உயர்கிறது. ஆம், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (மார்ச் 1 ஆம் தேதி) நடைமுறைக்கு வருகிறது.
 
புதிய விலை உயர்வுக்கு பின்னர் அரைலிட்டர் அமுல் கோல்டு ரூ. 30-க்கும், அமுல் சக்தி ரூ.27-க்கும், அமுல் டாஸா ரூ. 24-க்கும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தான் அமுல் பால் நிறுவனம் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.! ரூ.10 லட்சம் அபராதம்.! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

அடுத்த கட்டுரையில்
Show comments