Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிர்ச்சி! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:57 IST)
இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

 
பெட்ரோல், டீசல், காய்கறி, சிலிண்டர் விலையை தொடர்ந்து தற்போது பால் விலையும் உயர்கிறது. ஆம், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (மார்ச் 1 ஆம் தேதி) நடைமுறைக்கு வருகிறது.
 
புதிய விலை உயர்வுக்கு பின்னர் அரைலிட்டர் அமுல் கோல்டு ரூ. 30-க்கும், அமுல் சக்தி ரூ.27-க்கும், அமுல் டாஸா ரூ. 24-க்கும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தான் அமுல் பால் நிறுவனம் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments