Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம்: அமித்ஷா

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (18:01 IST)
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னால் முடிவு செய்வோம் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.  
 
மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலே பாஜக தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசிய போது ’மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்தார் 
 
 வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யாமல் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்கிறது என்று விமர்சனம் செய்த பாஜக தற்போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments