Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் கடனை செலுத்திய பாலிவுட் நடிகர்: என்னவொரு தாராள மனசு!

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (19:36 IST)
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் 1970 களிலிருந்து தற்போது வரை பல வெற்றி படங்களில் நடித்து கொடி கட்டி பறந்துகொண்டிருப்பவர்  நடிகர் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த விவசாயிகளின் கடன்களை வங்கியில் செலுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அமிதாப் ,அவர் கூறியபடியே 2100 பீகார் விவசாயிகளின் கடன்களை ஒரே தவனையாக வங்கியில் செலுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் அமிதாப், விவசாயிகளுக்கு உதவுவது இது முதல் முறை இல்லை என்றும், சென்ற வருடம் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களையும் செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments