Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் கடனை செலுத்திய பாலிவுட் நடிகர்: என்னவொரு தாராள மனசு!

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (19:36 IST)
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் 1970 களிலிருந்து தற்போது வரை பல வெற்றி படங்களில் நடித்து கொடி கட்டி பறந்துகொண்டிருப்பவர்  நடிகர் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த விவசாயிகளின் கடன்களை வங்கியில் செலுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அமிதாப் ,அவர் கூறியபடியே 2100 பீகார் விவசாயிகளின் கடன்களை ஒரே தவனையாக வங்கியில் செலுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் அமிதாப், விவசாயிகளுக்கு உதவுவது இது முதல் முறை இல்லை என்றும், சென்ற வருடம் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களையும் செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments