Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

Siva
வியாழன், 13 மார்ச் 2025 (17:22 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் நிறுவப்பட்டு இரண்டே நாட்களில் அம்பேத்கர் சிலை திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரி என்ற கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. ஆனால், மர்ம நபர்கள் அந்த சிலையை இரவோடு இரவாக திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர் கூறியதாவது:
 
"அம்பேத்கர் சிலையை திருடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தீவிர விசாரணை நடந்து வருகிறது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது."
 
இரண்டே நாட்களில் அம்பேத்கர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பால், தயிர் விலை மீண்டும் அதிகரிப்பு.. ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வா?

இன்று முதல் ஆரம்பமாகும் கியூட் தேர்வுகள்.. தேர்வர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள்?

நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள் திரு.மு.க.ஸ்டாலின்? ரூபாய் இலச்சினை மாற்றத்தால் அண்ணாமலை ஆவேசம்!

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்தியில் மட்டுமே பதில்.. டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments