Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகிலேஷ் யாதவ் - சந்திரசேகர ராவ் திடீர் ஆலோசனை: 3வது அணி உருவாகிறதா?

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:20 IST)
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இருவரும் திடீரென சந்தித்து ஆலோசனை செய்திருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் தவிர மூன்றாவது அணி அமைக்க தேசிய அளவில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
 
தமிழகத்தில் மு க ஸ்டாலின், தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் டெல்லியில் இன்று சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து ஆலோசனை செய்தார் 
 
மேலும் இந்த ஆலோசனையில் ஆம் ஆத்மி  தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments