Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்தான் ஆட்சி அமைப்பேன்.. கிருஷ்ணர் கனவுல வந்து சொன்னார்! – அகிலேஷ் யாதவ்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:40 IST)
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தனது கட்சியின் ஆட்சியமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பகவான் கிருஷ்ணர் தினமும் எனது கனவில் தோன்றி உத்தரபிரதேசத்தில் எனது தலைமையிலான ராமராஜ்ஜியம் அமையும் என சொல்கிறார். ராமராஜ்ஜியம் அமைப்பதற்கான வழி சோசியலிசம்தான். நமது மாநிலத்தை யோகி ஆதித்யநாத் தோல்வி அடைய வைத்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments