Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்தான் ஆட்சி அமைப்பேன்.. கிருஷ்ணர் கனவுல வந்து சொன்னார்! – அகிலேஷ் யாதவ்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:40 IST)
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தனது கட்சியின் ஆட்சியமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பகவான் கிருஷ்ணர் தினமும் எனது கனவில் தோன்றி உத்தரபிரதேசத்தில் எனது தலைமையிலான ராமராஜ்ஜியம் அமையும் என சொல்கிறார். ராமராஜ்ஜியம் அமைப்பதற்கான வழி சோசியலிசம்தான். நமது மாநிலத்தை யோகி ஆதித்யநாத் தோல்வி அடைய வைத்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments