Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி: ஏர் இந்தியாவுக்கு போட்டியா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (18:37 IST)
புதிய விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி: ஏர் இந்தியாவுக்கு போட்டியா?
இந்தியாவில் புதிய விமான நிறுவனம் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா விமானத்தை டாடா  வாங்கினார் என்பதும் அந்நிறுவனம் தற்போது லாபகரமான நிறுவனமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய அரசு புதிய விமான நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளித்துள்ளது ஆகாசா ஏர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது 
 
விரைவில் இந்த விமானம் பயணிகள் விமான சேவையை தொடங்க உள்ளது. இந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடை வெளியானது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments