Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழுக்க முழுக்க வதந்தி: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (18:34 IST)
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு கருத்தை முழுக்க முழுக்க வதந்தி என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில மணி நேரக்களாக சமூகவலைதளங்களில் சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் அதிகப்படியான குளிர்காலம் இருக்கும் என்றும் அதனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் செய்தி பரவி வருகிறது
 
இந்த செய்தி முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது என்றும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அதிக குளிர் உணரப்படும் என்ற செய்தி உண்மையானது அல்ல என்றும் பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments