Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் தப்பு செஞ்சா விமானத்துக்கு தண்டனை! – புதிய உத்தரவு

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (13:51 IST)
விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விதிமீறல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பலர் விமானத்திற்குள் போட்டோ, வீடியோ எடுப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விமானத்தில் பறக்கும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

தடையை மீறி பயணிகள் செயல்பட்டதாக தெரிந்தால் அவர்கள் பயணித்த விமான சேவை நிறுவனத்தின் விமானம் சம்பந்தப்பட்ட வழிதடத்தில் 2 வாரத்திற்கு இயங்குவதற்கு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments