Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்

Sinoj
திங்கள், 11 மார்ச் 2024 (19:21 IST)
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை  நாட்டு மக்களிடம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
 
அதன்படி அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
 மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அங்கி 5 ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் 
 
உள்நாட்டிலேயே  உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
மேலும்,  இத்திட்டம் வெற்றி அடைந்ததன் மூலம் நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது என்று  குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments