இன்று அதிகாலை வேலூரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:05 IST)
இன்று அதிகாலை வேலூர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று திடீரென வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலநடுக்கம் குறைந்த அளவில் இருந்ததால் பெரும்பாலான மக்கள் உணரவில்லை என்றும் இருப்பினும் ஒரு சிலர் உணர்ந்து அச்சப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கட்டிடங்கள் மட்டும் லேசாக குலுங்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments