Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளாக நடந்து வரும் காவிரி வழக்கின் தீர்ப்பு தேதி

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (23:55 IST)
கடந்த 20 வருடங்களாக காவிரி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்னும் 4 வாரத்தில் வழங்கப்படும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இன்னும் 4 வாரங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நலன்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு 20 வருடங்களுக்கு பின் தீர்ப்பு வழங்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments