Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NDA தேர்வில் பெண்களுக்கு அனுமதி

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (17:02 IST)
இந்திய தேசிய அகாடமி தேர்வில் பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி நடத்தும் தேசியப் பாதுகாப்பு அகாடமிக்கான என்.டி.ஏ. தேர்வின் பாலினப் பாகுபாடின்றி பெண்கள் எழுதலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதுவரை ஆண்கள் மட்டுமே எழுதிவந்த இத்தேர்வில் இனிமேல் பெண்களும் எழுதலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில், பாலின பாகுபாடு வேண்டாம் எனவும் மத்திய அரசுக்கு மனமாற்றம் தேவை எனவும் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments