Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலம்.. இன்று விஞ்ஞானிகள் திருப்பதியில் பூஜை..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:30 IST)
நாளை சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் நிலையில் இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். 
 
சந்திரனை ஆய்வு செய்ய சந்திராயன் 3 என்ற விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நாளை சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலம் அனுப்பப்பட உள்ளது. 
 
இந்த விண்கலம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக  இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சந்திராயன் 3 போலவே ஆதித்யா எல்ஒன் விண்கலமும் வெற்றிகரமாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments