Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பிரஸ் ரயிலில் ரத்த வெள்ளத்தில் பெண் போலீஸ்.. பாலியல் வன்கொடுமையா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:23 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் ஒன்றிய பெண் போலீஸ் ரத்த வெள்ளத்தில் இருந்ததை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ரயில் நிலையத்தில் சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 
அவரது ஆடைகள் களையப்பட்டுள்ளதால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்