Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பிரஸ் ரயிலில் ரத்த வெள்ளத்தில் பெண் போலீஸ்.. பாலியல் வன்கொடுமையா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:23 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் ஒன்றிய பெண் போலீஸ் ரத்த வெள்ளத்தில் இருந்ததை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ரயில் நிலையத்தில் சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 
அவரது ஆடைகள் களையப்பட்டுள்ளதால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்