Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுக்கின்றாரா அதானி?

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:44 IST)
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
காரைக்கால் துறைமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாயிரம் கோடிக்கு மேல் கடன் இருந்ததாக கூறப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது
 
இந்த நிலையில் தற்போது காரைக்கால் துறைமுகம் ஏலம் விட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் அதானிக்கு போட்டியாக வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றுக்கொடுத்த காரைக்கால் துறைமுகத்தை அதானி கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏற்கனவே இந்தியாவின் பல துறைமுகங்கள் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் காரைக்கால் துறைமுகம் அவரது கட்டுப்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments