Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசாங்கத்தை மிஞ்சிய நடிகை ரோஜா: பிறந்தநாளன்று செய்த வேலை

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (12:28 IST)
நடிகை ரோஜா தனது பிறந்தநாளன்று புது ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ரோஜா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
 
பின்னர் அவர் அரசியலில் நுழைந்த அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநில மகளிரணி தலைவியாகவும் இருக்கிறார்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஆந்திராவில் தனது சொந்த தொகுதியான நகரியில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புது உணவகத்தை தொடங்கியுள்ளார். அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 
ஒரு அரசாங்கமே இந்த விலைக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் ரோஜாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments