Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் சொன்ன அந்த வார்த்தை: விரக்தியில் இளம்பெண் தற்கொலை

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (11:54 IST)
பொள்ளாச்சியில் பெண் ஒருவர் தனது தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார்.
இன்றைய தலைமுறையினருக்கு சாப்பாடு எவ்வளவு அத்தியாவசமோ, செல்போனும் அவ்வளவு அத்தியாவசம் ஆகிவிட்டது. சாப்பிடும் போது செல்போன், தூங்கும் போது செல்போன், பாத்ரூம் போகும்போது கூட செல்போன் அப்படி மாறிவிட்டது இந்த காலகட்டம்.
 
பொள்ளாச்சி வெங்கடேசா காலனியை ஜீவிதா நிலாசினி என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் வெகு நேரம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் ஜீவிதாவை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் ஜீவிதாவிண்டம் இருந்து செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது தாய் வெளியே சென்றுவிட்டார்.
 
தாய் திட்டியதால் மனமுடைந்த ஜீவிதா ஒரு பிளேடால் கை நரம்பை அறுத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments