Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார்: கேரள முன்னாள் முதல்வர் மீது வழக்குப்பதிவு

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (10:53 IST)
சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா அளித்த பாலியல் புகாரில் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர் வேணுகோபாலுக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்கள் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார்கள் எனவும் பகிரங்க குற்றசாட்டை வைத்தார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 
 
இந்நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார் உம்மன்சாண்டி மீதும் வேணுகோபால் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கிற்கெல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தன் மீது தவறில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் எனவும் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்