Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகனுக்கு கட்சியில் உயர்பதவி… மம்தா மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:15 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மருமகன் அபினவ் பானர்ஜிக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக ஆட்சியை அமைத்துள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னர் திருணாமூல் காங்கிரஸில் இருந்து பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம் ஆகினர். அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது மம்தா வாரிசு அரசியல் செய்கிறார் என்பதுதான்.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டை மேலும் வலுவாக்குவது போல தனது அண்ணன் மகனான அபினவ் பானர்ஜிக்கு கட்சியின் உயரிய பதவிகளில் ஒன்றான தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments