Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:07 IST)
சென்னையில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா அறிகுறியுடனும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்த கொண்டவர்கள் பலரும் மருந்து கடைகளில் தேவையான மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் அரசுக்கு தங்களுக்கு பாதிப்பு இருப்பதையே தெரிவிக்காமல் தாங்களே சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக தெரியவருகிறது
 
இந்த நிலையில் மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா அறிகுறிக்காக மருந்து வாங்குவோரின் விவரங்களை தினமும் அனுப்பி வைக்க வேண்டும் என மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
 
இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் சென்னையில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும் கொரோனாவுக்காக மருந்து வாங்க வருபவர்களின் முழு விபரங்களை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments