Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் மூலம் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு.. டிரெண்டாகும் #AareyForest ஹேஷ்டேக்

Arun Prasath
சனி, 5 அக்டோபர் 2019 (17:06 IST)
மும்பை ஆரே வனப்பகுதியில் 2,700 மரங்களை வெட்ட மும்பை நகராட்சி முடிவெடுத்துள்ள நிலையில், அதனை எதிர்த்து டிவிட்டரில் #AareyForest ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக 2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரே காலணி  மக்களும் அவர்களுக்கு ஆதரவாக பல சமூக ஆர்வலர்கள் கொண்ட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆரே காலணி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #AareyForest என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இப்போராட்டத்திற்கு ஊர்மிளா மடோண்ட்கர், பூஜா ஹெக்டே, தியா மிர்சா, ஷ்ரத்தா கபூர் ஆகியோர் டிவிட்டர் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஒரே இரவில் 400 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆரே காலணியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments